Kanne Navamaniye - Ilaiyaraaja

Kanne Navamaniye

Ilaiyaraaja

00:00

05:46

Similar recommendations

Lyric

கண்ணே நவமணியே

உன்ன காணாமல் கண் உறங்குமோ

ஆயிரம் பிச்சிபூவும் அரும்பரும்பா பூத்தாலும்

வாசம் உள்ள பிச்சி எனக்கு வாய்க்காது எக்காலும்

கண்ணே நவமணியே

உன்ன காணாமல் கண் உறங்குமோ

ஒன்னு ரெண்ட பெத்திருந்தா

துக்கம் அது தோணாது

உன்னை நானும் விட்டதனால்

கண்ணு ரெண்டும் தூங்காது

ஆடாத ஊஞ்சல்களை

ஆடவைத்த வண்ண மயில்

பாடாத சொந்தங்களை

பாட வைத்த சின்ன குயில்

எங்கிருக்கு என் உயிரே

என்னை விட்டு நீ தனியா

வந்து விடு கண் மணியே

எனக்கும் இங்கு ஓர் துணையா

கண்ணே நவமணியே

உன்ன காணாமல் கண் உறங்குமோ

கண்ணே நவமணியே

உன்ன காணாமல் கண் உறங்குமோ

கண்ணே நவமணியே

உன்னை காணாமல் கண் உறங்குமோ

கண்ணே நவமணியே

உன்னை காணாமல் கண் உறங்குமோ

ஆயிரம் பிச்சி பூவும் அரும்பரும்பா பூத்தாலும்

வாசமுள்ள பிச்சி எனக்கு வாய்க்காது எக்காலும்

கண்ணே நவமணியே

உன்னைக் காணாமல் கண் உறங்குமோ

தவமிருந்து பெற்ற கிளி

தவிக்கவிட்டு போனது போல்

துணையாக வந்த கிளி

தனியாக போய்விடுமோ

ஆடாத ஊஞ்சல்களை

ஆடவைத்த வண்ண மயில்

பாடாத சொந்தங்களை

பாட வைத்த சின்ன குயில்

என்னை விட்டு தன்னந்தனி

வாழ்ந்திடுமோ வாழ்ந்திடுமோ

என்னுயிரும் என்னை விட்டு

போய் விடுமோ போய் விடுமோ

கண்ணே நவமணியே

உன்னை காணாமல் கண் உறங்குமோ

கண்ணே நவமணியே

உன்னை காணாமல் கண் உறங்குமோ

ஆயிரம் பிச்சிபூவும் அரும்பரும்பா பூத்தாலும்

வாசம் உள்ள பிச்சி எனக்கு வாய்க்காது எக்காலும்

கண்ணே நவமணியே

உன்ன காணாமல் கண் உறங்குமோ

கண்ணே நவமணியே

உன்ன காணாமல் கண் உறங்குமோ

ஆயிரம் பிச்சிபூவும் அரும்பரும்பா பூத்தாலும்

வாசம் உள்ள பிச்சி எனக்கு வாய்க்காது எக்காலும்

கண்ணே நவமணியே

உன்ன காணாமல் கண் உறங்குமோ

தவமா தவமிருந்து துணையாக வந்த கிளி

தவியா தவிக்கவிட்டு தனியாக சென்றதென்ன

ஊராரின் கண்ணு பட ஊர்கோலம் போனதம்மா

யாரோட கண்ணுபட்டு ஆத்தோடு போனதம்மா

கையிலதான் வச்சிருந்தா தவறி அது போகுமின்னு

மடியில நான் வைச்சிருந்தேன் மடியுமின்னு நெனக்கலியே

கண்ணே நவமணியே

உன்ன காணாமல் கண் உறங்குமோ

கண்ணே நவமணியே

உன்ன காணாமல் கண் உறங்குமோ

ஆயிரம் பிச்சிபூவும் அரும்பரும்பா பூத்தாலும்

வாசம் உள்ள பிச்சி எனக்கு வாய்க்காது எக்காலும்

கண்ணே நவமணியே

உன்ன காணாமல் கண் உறங்குமோ...

- It's already the end -